கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைப் பாதுகாப்பதற்கு நாடு முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களிடம் ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கம் திருப்பூரில் செவ்வாயன்று தொடங் கப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைப் பாதுகாப்பதற்கு நாடு முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களிடம் ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கம் திருப்பூரில் செவ்வாயன்று தொடங் கப்பட்டது.